வியாழன், 6 நவம்பர், 2014

நெல்லை நியுஸ்

திருநெல்வேலியின் அதிசயங்கள்...!!!
☆ஆசியாவில் முதன் முதலாக கட்டப்பட்ட ‪#‎ஈரடுக்கு_மேம்பாலம்‬
☆ நெல்லையப்பர் கோவில் ‪#‎இசைத்தூண்கள்‬
☆ வருடம் முழுவதும் வற்றாத ஜீவ நதியாக பாயும் ‪#‎தாமிரபரணி_ஆறு‬
☆ நாவில் போட்டதும் வழுக்கிச்செல்லும் இனிமையான ‪#‎இருட்டுக்கடை_அல்வா‬
☆ பல வித மூலிகைகளையும், தமிழ் மொழி தோன்றிய இடம் என பெருமைகளை சுமந்து நிற்கும் ‪#‎பொதிகை_மலை‬
☆ மூலிகை மருந்தை நீராக கொட்டும் ‪#‎குற்றால_அருவிகள்‬
☆ வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை ‪#‎13_கண்_பாலம்‬
☆ என்றுமே குறைந்து விடாத ‪#‎மக்களின்_அன்பு‬

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக